ஆட்சியில்
ஏதாவது குறை இருந்தால் திருத்திக்கொள்கிறோம் என்று முதல்வர் கலைஞர்
கூறியுள்ளார். முழு நிலவிலும் களங்கமுண்டு, குறைகளை பெரிடுபடுத்தாதிர்கள்
திருத்திக்கொள்கிறோம் என கூறியுள்ளார். இதுவரையில் எந்த முதல்வரும்
சொல்லாதது இது.
இந்த அணுகுமுறை போற்றத்தக்க
ஒன்றாகும். ஒரு மாநிலத்தின் முதல்வரை பின்பற்றி ஒவொவொரு நிறுவனத்தின்,
வீட்டின் முதல்வர்களும் அனுகுவேர்களேயானால் வீட்டிலும், நாட்டிலும் ஒரு
நல்ல சூழலும் வரும்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல வழிகாட்டுதளுமாகவும்
அமையும்
Post your requirement - We will connect with the right vendor or service provider